யாழ் சமையல்

Subscribe:

Thursday 14 February 2013

ஜலதோஷம் குறைய- கற்பூரவல்லி, இலை,துளசி இலை

கற்பூரவல்லி இலை
அறிகுறிகள்:
  • ஜலதோஷம்.
  • கோழை.
  • இருமல்.
தேவையான பொருள்கள்:
  1. துளசி இலை
  2. கற்பூரவல்லி இலை
செய்முறை:

துளசி இலை மற்றும் கற்பூரவல்லி இலை இரண்டையும் சம அளவு எடுத்து அவித்து அதன் சாற்றைப் பிழிந்து ஒரு வேளைக்கு 10 மி.லி வீதம் 3 நாட்கள் குடித்து வந்தால் ஜலதோஷம், கோழை மற்றும் இருமல் குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter