அறிகுறிகள்:
- ஒற்றை தலைவலி.
- எட்டி இலை.
- மிளகு
- பூண்டு
- நல்லெண்ணெய்
எட்டி மர துளிர் இலைகளை பறித்து பொடியாக நறுக்கி அதனுடன் மிளகு மற்றும் பூண்டு சேர்த்து ஒரு டம்ளர் நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சி இலை சிவந்த பின் இறக்கி வடிகட்டித் தலையில் தேய்த்து அரைமணி நேரம் ஊறிய பின் குளித்து வந்தால் ஒற்றை தலைவலி குறையும்
No comments:
Post a Comment