அறிகுறிகள்:
- கண்ணில் அதிக வெப்பம்.
- மிளகு
- வெந்தயம்
- ஓமம்
- நல்லெண்ணெய்
அரை டீஸ்பூன் மிளகு, 1 டீஸ்பூன் வெந்தயம், கால் டீஸ்பூன் ஓமம் மூன்றையும் அரைத்துக் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து சூடாக்கி மிதமான சூட்டில் உச்சந்தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து அலசி வந்தால் கண் சூடு நீங்கி கண்கள் குளிர்ச்சி ஆகும்.
No comments:
Post a Comment