யாழ் சமையல்

Subscribe:

Wednesday 13 February 2013

ஒற்றைத் தலைவலி - மாமரப் பூ.

மாமரம்
அறிகுறிகள்:
  1. ஒற்றைத் தலைவலி.
  2. தீராத தலைவலி.
  3. கண் எரிச்சல்.
தேவையான பொருட்கள்:
  1. மாமரப் பூ
செய்முறை:

மாமரத்தின் பூவை நிழலில் உலர வைத்து பின்பு தணலை தனியாக எடுத்து அதில் உலர்ந்த மாமரப் பூவைப்
போட்டு அதிலிருந்து வரும் புகையை சுவாசித்தால் ஒற்றைத் தலைவலி பூரணமாக குணமாகும்.

No comments:

Post a Comment

Flag Counter