இரைப்பிருமல் குறைய - மருதம் பட்டை , திப்பிலி , சுக்கு
அறிகுறிகள்:
சளி.
இருமல்.
இழுப்பு.
தேவையான பொருட்கள்:
மருதம் பட்டை
சிற்றரத்தை
திப்பிலி
சுக்கு
செய்முறை:
மருதம்பட்டை, சிற்றரத்தை, திப்பிலி, சுக்கு ஆகியவற்றை இடித்து தண்ணீர்
விட்டு காய்ச்சி வடிகட்டிய கஷாயத்தை 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால்
இரைப்பிருமல் குறையும்.
No comments:
Post a Comment