அறிகுறிகள்:
- அதிக சூட்டினால் கண் எரிச்சல்.
- கண்வலி.
- சீரகம்
- கருவக் கொழுந்து.
ஒரு கரண்டி சீரகத்தை கருவக் கொழுந்துடன் அரைத்து அடையாகத் தட்டி அதன் நடுவில் சிறிய துவாரம் செய்து கண்ணில் வைத்து அதன் மேல் துணி வைத்துக் கட்டிக் கொண்டு படுத்துக் கொண்டால் கண் குளிச்சி அடையும்.
No comments:
Post a Comment