யாழ் சமையல்

Subscribe:

Wednesday 20 February 2013

கண்கள் குளிர்ச்சி பெற - முருங்கைப் பூ,பசும்பால்

முருங்கைப் பூ
அறிகுறிகள்:
  1. கண் எரிச்சல்.
  2. கண்களில் அதிக சூடு.
  3. கண் வலி.
தேவையானப் பொருட்கள்:
  1. முருங்கைப்பூ
  2. பால்
செய்முறை:

முருங்கைப் பூவை பாலில் வேகவைத்து அந்த பாலை வடிகட்டி அருந்தி வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும்.

No comments:

Post a Comment

Flag Counter