வில்வம் மரத்தின் இளம் தளிரை வதக்கி இளஞ்சூட்டில் கண்ணில் ஒத்தடம் கொடுத்து வந்தால் கண்வலி குறையும்.
அறிகுறிகள்:
- கண்வலி.
- கண் அரிப்பு.
- கண்சிவப்பு.
- வில்வ தளிர் இலை
வில்வம் மரத்தின் இளம் தளிரை வதக்கி இளஞ்சூட்டில் கண்ணில் ஒத்தடம் கொடுத்து வந்தால் கண்வலி குறையும்.
No comments:
Post a Comment