யாழ் சமையல்

Subscribe:

Saturday 9 February 2013

கண்வலி குறைய - வில்வ தளிர் இலை

வில்வ தளிர் இலை

வில்வம் மரத்தின் இளம் தளிரை வதக்கி இளஞ்சூட்டில் கண்ணில் ஒத்தடம் கொடுத்து வந்தால் கண்வலி குறையும்.

அறிகுறிகள்:
  • கண்வலி.
  • கண் அரிப்பு.
  • கண்சிவப்பு.
தேவையான பொருட்கள்:
  1. வில்வ தளிர் இலை
செய்முறை:

வில்வம் மரத்தின் இளம் தளிரை வதக்கி இளஞ்சூட்டில் கண்ணில் ஒத்தடம் கொடுத்து வந்தால் கண்வலி குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter