யாழ் சமையல்

Subscribe:

Tuesday 12 February 2013

ஜலதோஷம் - சீரகம் , சீரகப் பொடி,கற்கண்டு

சீரகப் பொடி
அறிகுறிகள்:
  1. மூக்கில் நீர் வடிதல்.
  2. தொண்டை வலி.
  3. சளி.
  4. நெஞ்சு வலி.
  5. தலைவலி.
  6. இருமல்.
தேவையான பொருட்கள்:
  1. சீரகம்.
  2. பனங்கற்கண்டு.
செய்முறை:

சீரகத்தை நன்றாக வருத்து பொடியாக்கி அதனுடன் பனங்கற்கண்டு  சேர்த்து  2 வேளை சாப்பிட்டு வந்தால் ஜலதோஷம் மற்றும் இருமல் குணமாகும்.

No comments:

Post a Comment

Flag Counter