கண் எரிச்சல் குறைய - அகத்திக் கீரை , தேங்காய் பால்,பாசி பருப்பு
அறிகுறிகள் :
கண் எரிச்சல்.
கண் பார்வை மங்கல்.
தேவையான பொருட்கள் :
அகத்திக் கீரை
பாசி பருப்பு
தேங்காய் பால்
செய்முறை :
அகத்திக் கீரை சாறு அரை டம்ளர் எடுத்து அதனுடன் அரை டம்ளர் பாசி பருப்பு
சேர்த்து வேக வைத்து அரை டம்ளர் தேங்காய் பால் கலந்து குடித்தால் கண்
எரிச்சல் குறையும்.
No comments:
Post a Comment