யாழ் சமையல்

Subscribe:

Wednesday 20 February 2013

கண் எரிச்சல் குறைய - அகத்திக் கீரை , தேங்காய் பால்,பாசி பருப்பு

அகத்திக் கீரை
அறிகுறிகள் :
  1. கண் எரிச்சல்.
  2. க‌ண் பார்வை ம‌ங்க‌ல்.
தேவையான பொருட்கள் :
  1. அகத்திக் கீரை
  2. பாசி பருப்பு
  3. தேங்காய் பால்
செய்முறை :

அகத்திக் கீரை சாறு அரை டம்ளர் எடுத்து அதனுடன் அரை டம்ளர் பாசி பருப்பு சேர்த்து வேக வைத்து அரை டம்ளர் தேங்காய் பால்  கலந்து குடித்தால் கண் எரிச்சல் குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter