யாழ் சமையல்

Subscribe:

Saturday 9 February 2013

கண்வலி குறைய - கருவேலம் இலை , சீரகம் , வெற்றிலை

கருவேலம் இலை

அறிகுறிகள்:
  • கண்வலி.
தேவையான பொருட்கள்:
  1. கருவேலம் இலை
  2. சீரகம்
  3. வெற்றிலை
செய்முறை:

கருவேலம் கொழுந்து இலையுடன் சீரகத்தை சேர்த்து அரைத்து வலியுள்ள கண்ணை மூடச் செய்து அதன்மேல் வைத்து பின்பு ஒரு வெற்றிலையை அதன்மேல் வைத்து சுத்தமான துணியால் கட்டிவிடவேண்டும். இரவில் கட்டி காலையில் அவிழ்த்து விடவேண்டும். இவ்வாறு மூன்று நரட்கள் செய்து வந்தால் கண்வலி குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter