அறிகுறிகள்:
- சளி.
- குப்பைமேனி
- ஆடுதீண்டாப்பாளை
- அழிஞ்சில் வேர்.
- முள்ளி.
- நல்லெண்ணெய்.
குப்பைமேனி, ஆடுதீண்டாப்பாளை, அழிஞ்சில் வேர், முள்ளி, இவைகளின் சாறு வகைக்கு 1/4படி நல்லெண்ணெய் 1/4படி ஒன்றாய் கலந்து மெழுகு பதமாய்க் காய்ச்சி இறுத்து தலை முழுகி வர மூக்கடைப்பு தீரும்
No comments:
Post a Comment