யாழ் சமையல்

Subscribe:

Friday 8 February 2013

தலைவலி குறைய - புளியாரை இலை , பூண்டு

புளியாரை இலை

புளியாரை இலைகளுடன் பூண்டு சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பூசினால் தலைவலி குறையும்.

அறிகுறிகள்:
  1. தலைவலி.
தேவையானப் பொருள்கள்:
  1. புளியாரை இலை.
  2. பூண்டு
செய்முறை:

புளியாரை இலைகளுடன் பூண்டு சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பூசினால் தலைவலி குறையும்.

குறிப்பு:
  • பித்தத்தால் எற்படும் தலைவலி குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter