அறிகுறிகள் :
- அதிக சுரம்.
- நல்ல வேளை இலை.
- சுக்கு
- மிளகு
- சீரகம்
நல்ல வேளை இலை 1 பிடி, சுக்கு 1 துண்டு, மிளகு 6, சீரகம் 1 சிட்டிகை சிதைத்து அரை லிட்டர் நீரில் இட்டு 200 மி.லி. யாகக் காய்ச்சி, தினம் 3 வேளை 50 மி.லி. அளவாய் குடித்து வர வாதச்சுரம், சீதளச் சுரம் ஆகியவை குறையும்.
No comments:
Post a Comment