அறிகுறிகள்:
- காய்ச்சல் .
- பற்பாடகம்.
- சுக்கு
- முத்த்க்காசு.
- நெருஞ்சில் வேர்
- திப்பிலி
பற்பாடகம், நெருஞ்சில் வேர் ,முத்த்க்காசு ,சுக்கு,திப்பிலி இவைகளை எடுத்து நைத்து ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளராக சுண்டக்காய்ச்சிய கஷாயத்தை அரை டம்ளர் வீதம் குடித்து வர காய்ச்சல் குறையும்.
No comments:
Post a Comment