அறிகுறிகள்:
- சளி.
- இருமல்.
- கையான்.
- ஆதண்டை.
- குரட்டைப் பழம்.
- வெற்றிலை
- நெல்லிக்காய்
- எலுமிச்சைப் பழம்
- நாரத்தம் பழம்.
- முசுமுசுக்கை.
- முடக்கத்தான்.
- நல்லெண்ணெய்
- மிளகு
- அதிமதுரம்
- கோஷ்டம்.
- சண்பகப்பூ.
- நாற்சீரகம்.
- வாய்விலிங்கம்.
- கொத்தமல்லி
- வால் மிளகு
- கஸ்தூரி மஞ்சள்
- ஏலம்
- இலவங்கம்.
- தாளிசபத்திரி
- இலவங்கப்பட்டை.
- கோரோசனை.
கையான், ஆதண்டை, குரட்டைப் பழம், வெற்றிலை, நெல்லிக்காய், எலுமிச்சைப் பழம், நாரத்தம் பழம், முசுமுசுக்கை, முடக்கத்தான் இவற்றின் சாறு வகைக்கு ¼ படி(200ml). நல்லெண்ணெய் 1லிட்டர் ஒன்றாய் கலந்து அதில் மிளகு ¼ பலம் அதிமதுரம், கோஷ்டம், சண்பகப்பூ, நாற்சீரகம், வாய்விலிங்கம், கொத்தமல்லி, வால் மிளகு, கஸ்தூரி மஞ்சள், ஏலம், இலவங்கம், தாளிசப்பத்திரி, இலவங்கப்பட்டை வகைக்கு 5 வராக எடை, கோரோசனை ¼ வராகன் இவற்றை பொடித்து போட்டு காய்ச்சி இறுத்து மூன்று நாளைக்கு ஒருமுறை முழுகி வர மூக்கடைப்பு மாறும்.
No comments:
Post a Comment