நொச்சி இலைகளை எடுத்து அதனுடன் சுக்கு சேர்த்து அரைத்து நெற்றிப் பொட்டில் பூசி வந்தால் தலைவலி குறையும்.
அறிகுறிகள்:
- தலைவலி.
- சளி.
- நொச்சி இலை
- சுக்கு
நொச்சி இலைகளை எடுத்து அதனுடன் சுக்கு சேர்த்து அரைத்து நெற்றிப் பொட்டில் பூசி வந்தால் தலைவலி குறையும்.
குறிப்பு:
- சளியினால் வரும் தலைவலி குறையும்.
No comments:
Post a Comment