யாழ் சமையல்

Subscribe:

Friday 8 February 2013

தலைவலி குறைய - நொச்சி இலை . சுக்கு

நொச்சி இலை

நொச்சி இலைகளை எடுத்து அதனுடன் சுக்கு சேர்த்து அரைத்து நெற்றிப் பொட்டில் பூசி வந்தால் தலைவலி குறையும்.

அறிகுறிகள்:
  1. தலைவலி.
  2. சளி.
தேவையானப் பொருள்கள்:
  1. நொச்சி இலை
  2. சுக்கு
செய்முறை:

நொச்சி இலைகளை எடுத்து அதனுடன் சுக்கு சேர்த்து அரைத்து நெற்றிப் பொட்டில் பூசி வந்தால் தலைவலி குறையும்.

குறிப்பு:
  • சளியினால் வரும் தலைவலி குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter