இஞ்சிச்சாறு, நல்லெண்ணெய் ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து சேர்த்துக் காய்ச்சி தைலத்தை தலையில் தடவவும்.
அறிகுறிகள்:
- தலை வலி.
- ஒற்றை தலை வலி.
- இஞ்சி
- நல்லெண்ணெய்
இஞ்சிச்சாறு, நல்லெண்ணெய் ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து ஒன்று சேர்த்துக் காய்ச்சி சீசாவில் வைத்துக் கொள்ளவும். தைலத்தை தலையில் தடவி 20 நிமிடம் வைத்திருந்து பின் குளிக்கவும்.
No comments:
Post a Comment