அறிகுறிகள்:
- சளி.
- மூக்கிலிருந்து நீர் வடிதல்.
- கரிசாலை.
- அவுரி.
- கஞ்சா.
- பொன்னாங்காணி
- வெற்றிலை
- முசுமுசுக்கை.
- அகில் கட்டை.
- எலுமிச்சைப் பழம்
- குரட்டைப் பழம்
- அத்திப்பட்டை
- நல்லெண்ணெய்
- கருஞ்சீரகம்
- கடுகு ரோகினி
- கஸ்தூரி மஞ்சள்
- தான்றிக் காய்
- அதிவிடயம்.
- சுரத்தை.
- சுக்கு
- கோஷ்டம்.
- சதகுப்பை.
- குரோசாளி ஓமம்.
- சிறுநாகப் பூ.
- தாளிசபத்திரி
- திப்பிலி மூலம்.
- சித்திர மூலம்.
- பெருங்காயம்
- நெல்லிமுள்ளி.
- பிச்சி வேர்ப்பட்டை.
- மிளகரனைப் பட்டை.
- சீயாக்காய்.
- நெல்லி வேர்
- முருங்கைப் பூ
கரிசாலை, அவுரி, கஞ்சா, பொன்னாங்காணி, வெற்றிலை, முசுமுசுக்கை, அகில் கட்டை, எலுமிச்சைப் பழம், குரட்டைப் பழம், அத்திப்பட்டை, இவற்றின் சாறு நல்லெண்ணெய் வகைக்கு 2படி இவற்றை ஒன்றாய் கலந்து அதில் கருஞ்சீரகம், கடுகு ரோகினி, கஸ்தூரி மஞ்சள், தான்றிக் காய், அதிவிடயம், சுரத்தை, சுக்கு, கோஷ்டம், சதகுப்பை, குரோசாளி ஓமம், சிறுநாகப் பூ, தாளிசப்பத்திரி, திப்பிலி மூலம், சித்திர மூலம், பெருங்காயம், நெல்லிமுள்ளி, பிச்சி வேர்ப் பட்டை, மிளகரனைப் பட்டை, சீயாக்காய், நெல்லி வேர், வகைக்கு 1கழஞ்சு இவற்றை எலுமிச்சைப் பழ சாற்றில் அரைத்துப் போட்டு காய்ச்சி வடித்துச் சூட்டுடன் அதில் ஒருபிடி முருங்கைப் பூவைப் போட்டு வைத்துக்கொண்டு தலை முழுகி வர மூக்கடைப்பு குறையும்.
No comments:
Post a Comment