அறிகுறிகள்:
- சளித்தொல்லை.
- இருமல்.
- தாமரைப்பூ
- ரோஜாமொட்டு
- கோரைக்கிழங்கு
- பால்
- மிளகுத்தூள்
- சித்தரத்தை
- கோழி முட்டை
தாமரைப்பூ, ரோஜாமொட்டு, கோரைக்கிழங்கு இவைகளை சம அளவு எடை எடுத்து 1 லிட்டர் தண்ணீரை அரை லிட்டராக வற்றக் காய்ச்சி பால், மிளகுத்தூள், சித்தரத்தை இவற்றோடு கோழி முட்டை வெள்ளைக் கருவில் கலந்து குடித்தால் சளி, இருமல் குறையும்.
No comments:
Post a Comment