அறிகுறிகள்:
- கண் வலி.
- அகத்திக் கீரை
- பால்
அகத்திக் கீரையை இடித்து சாறு பிழிந்து ஒரு டம்ளர் அளவு எடுத்து அதனுடன் ஒரு டம்ளர் பால் சேர்த்து கலக்கி நன்றாகக் சிவக்க காய்ச்சி வடிக்கட்டி வைத்து கொண்டு வாரம் இரு முறை தலைக்கு தேய்த்துக் குளித்து வந்தால் கண் நோய்கள் குறையும்.
No comments:
Post a Comment