யாழ் சமையல்

Subscribe:

Thursday 7 February 2013

தலைவலி குறைய‌ - கண்வலிப்பூ , வேப்பெண்ணெய்

கண்வலிப்பூ

கண்வலிப்பூ செடியின் கிழங்கை எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி வேப்பெண்ணெயில் காய்ச்சி கிழங்குகள் மிதக்கும் போது எண்ணெயை எடுத்து ஆற விட்டு தலைவலி, கழுத்து வலி ஏற்படும் போது இந்த எண்ணெயை தடவி வந்தால் வலி குறையும். 

அறிகுறிகள்:
  • தலைவலி.
  • கழுத்து வலி.
தேவையான பொருள்கள்:
  1. கண்வலிக்கிழங்கு.
  2. வேப்பெண்ணெய்
செய்முறை:

கண்வலிப்பூ செடியின் கிழங்கை எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி வேப்பெண்ணெயில் காய்ச்சி கிழங்குகள் மிதக்கும் போது எண்ணெயை எடுத்து ஆற விட்டு தலைவலி, கழுத்து வலி ஏற்படும் போது இந்த எண்ணெயை தடவி வந்தால் வலி குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter