கருஞ்செம்பைப் பூ, சிறிது கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி சேர்த்து காய்ச்சி இளஞ்சூட்டுடன் தலையில் வைத்து அரை மணி நேரம் கழித்து குளிக்க தீராத தலைவலி குறையும்.
அறிகுறிகள்:
- தலைவலி.
- கருஞ்செம்பைப் பூ
- கஸ்தூரிமஞ்சள்
- சாம்பிராணி
கருஞ்செம்பைப் பூ 10 எண்ணிக்கையில் எடுத்து சிறிது கஸ்தூரிமஞ்சள், சாம்பிராணி சேர்த்து காய்ச்சி இளஞ்சூட்டுடன் தலையில் வைத்து அரைமணி நேரம் கழித்து குளிக்க தீராத தலைவலி குறையும்.
No comments:
Post a Comment