அறிகுறிகள்:
- கண் எரிச்சல்.
- அகத்தி இலை
- துவரம் பருப்பு
- தேங்காய் பால்
அகத்தி இலையை எடுத்து நன்கு அரைத்து 100 மி.லி. அளவு சாறு பிழிந்து அதனுடன் சமஅளவு துவரம் பருப்பு சேர்த்து நன்கு வேகவைத்து பிறகு தேங்காய் பால் சேர்த்துக் கலக்கி தினசரி சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் குறையும்.
No comments:
Post a Comment