யாழ் சமையல்

Subscribe:

Wednesday 20 February 2013

கண் எரிச்சல் குறைய- தேங்காய் பால் , அகத்தி இலை, துவரம் பருப்பு

தேங்காய் பால்
அறிகுறிகள்:
  • கண் எரிச்சல்.
தேவையானப் பொருள்கள்:
  1. அகத்தி இலை
  2. துவரம் பருப்பு
  3. தேங்காய் பால்
செய்முறை:

அகத்தி இலையை எடுத்து நன்கு அரைத்து 100 மி.லி. அளவு சாறு பிழிந்து அதனுடன் சமஅளவு துவரம் பருப்பு சேர்த்து நன்கு வேகவைத்து பிறகு தேங்காய் பால் சேர்த்துக் கலக்கி தினசரி சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter