அறிகுறிகள்:
- காது வலி.
- காது எரிச்சல்.
- சுக்கு
- மிளகு
- திப்பிலி
- பெருங்காயம்
- நல்லெண்ணெய்
சுக்கு, மிளகு, திப்பிலி, பெருங்காயம் ஆகியவைகளை சமஅளவு எடுத்து அரைத்து சிறிதளவு நல்லெண்ணெயையுடன் காய்ச்சி அந்த எண்ணெயை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் காது இரைச்சல் அகலும்.
No comments:
Post a Comment