ஏலக்காய், கிராம்பு, வெற்றிலைக்காம்பு ஆகியவைகளை பால் விட்டு அரைத்து சூடாக்கி நெற்றியில் பத்துபோல் போட்டால் தலைவலி விலகும்.
அறிகுறிகள்:
- தலைவலி.
- ஒற்றை தலைவலி.
தேவையான பொருள்கள்:
- ஏலக்காய்
- கிராம்பு
- வெற்றிலைக்காம்பு
- பால்
ஏலக்காய் 4, கிராம்பு 4, வெற்றிலைக்காம்பு 5 ஆகியவைகளை பால் விட்டு அரைத்து சூடாக்கி நெற்றியில் பத்துபோல் போட்டால் தலைவலி விலகும்.
No comments:
Post a Comment