யாழ் சமையல்

Subscribe:

Saturday 9 February 2013

தலைவலி குறைய - ஓமவல்லி இலை , நல்லெண்ணெய்., சர்க்கரை

ஓமவல்லி இலை

ஓமவல்லி இலைச் சாறுடன் நல்லெண்ணெய், சர்க்கரை கலந்து நெற்றியில் பற்று போட  தலைவலி குறையும்.

அறிகுறிகள்:
  1. தலைவலி.
தேவையான பொருட்கள்:
  1. ஓமவல்லி இலை
  2. நல்லெண்ணெய்
  3. சர்க்கரை
செய்முறை:

ஓமவல்லி இலைச் சாற்றுடன் நல்லெண்ணெய், சர்க்கரை கலந்து நெற்றியில் பற்று போட  தலைவலி குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter