அறிகுறிகள்:
- சளி.
- மூக்கடைப்பு.
- கடுகெண்ணெய்
- குரட்டைப் பழம்.
- வெற்றிலை
- ஆதண்டை.
- உசிலம் பட்டை.
- மிளகு
- வால்மிளகு.
- சீரகம்
- சண்பகம்.
கடுகெண்ணெய் 1படி, குரட்டைப் பழம், வெற்றிலை, ஆதண்டை, உசிலம் பட்டை, இவைகளின் சாறு வகைக்கு 1/4படி ஒன்றாய் கலந்து அதில் மிளகு, வால்மிளகு, சீரகம், சண்பகம் வகைக்கு 1பலம் இவற்றைப் பொடித்துப் போட்டு காய்ச்சி வடித்து தலை முழுகி வர மூக்கடைப்பு குறையும்.
No comments:
Post a Comment