திருநீற்றுப் பச்சிலைச் சாறு, தும்பைச்சாறு, பச்சைக் கற்பூரம் சேர்த்து நெற்றியில் தடவ தலைவலி தீரும்.
அறிகுறிகள்:
- தலைவலி.
- திருநீற்றுப் பச்சிலை.
- தும்பை
- பச்சைக் கற்பூரம்.
திருநீற்றுப பச்சிலைச் சாறு, தும்பைச்சாறு இரண்டையும் கலந்து பச்சை கற்பூரம் சேர்த்து நெற்றியில் தடவ தலைவலி தீரும்.
No comments:
Post a Comment