யாழ் சமையல்

Subscribe:

Saturday 9 February 2013

சளித் தொல்லை - ஆடாதொடா இலை , துளசி , தூதுவளை

தூதுவளை

ஆடாதொடா இலை, வெற்றிலை, துளசி, தூதுவளை  எடுத்து லேசாக  அரைத்த பின் வேகவைத்து தேன் கலந்து சாப்பிட்டு வர சளித்தொல்லை குணமாகும்.

அறிகுறிகள்:
  1. மூச்சு விட முடியாமல் சோர்வு.
  2. சளி.
  3. இருமல்.
தேவையான பொருட்கள்:
  1. ஆடாதொடா இலை
  2. வெற்றிலை
  3. துளசி
  4. தூதுவளை
  5. தேன்
செய்முறை:

ஆடாதொடா இலை, வெற்றிலை, துளசி, தூதுவளை  இவற்றில் சிறிதளவு எடுத்து லேசாக  அரைத்து பின்பு அதை நன்றாக இட்லி அவிப்பது போல் அவித்து அதிலிருந்து சாறு எடுக்க வேண்டும் . 2 தேக்கரண்டி சாறு அதில் சம அளவு தேன் கலந்து தினமும் 1 பொழுது வீதம் மூன்று நாள் சாப்பிட்டு வந்தால் சளித்தொல்லை முற்றிலும் குணமாகும்.

No comments:

Post a Comment

Flag Counter