யாழ் சமையல்

Subscribe:

Saturday 9 February 2013

தலைவலி குணமாக - கிராம்பு , பால் , உப்பு

உப்பு

கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து நெற்றியில் தடவ தலைவலி குறையும்.

அறிகுறிகள்:
  1. தலைவலி.
தேவையான பொருட்கள்:
  1. கிராம்பு
  2. உப்பு
  3. பால்
செய்முறை:

கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையை நெற்றியில்  தடவினால் தலைவலி குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter