அறிகுறிகள்:
- சளி.
- வெண் துளசி
- கருந்துளசி
- அதிமதுரம்
- மிளகு
- சீரகம்
- கோஷ்டம்.
- பசும்பால்
- வெண்துளசியையும், கருந்துளசியையும் பச்சையாக எடுத்து அரைத்து கொள்ளவும்.
- மிளகை ஒன்றிரண்டாக உடைத்து இளம் வறுவலாக வறுத்து ஆறியதும் நன்கு இடித்து சலித்து பொடியாக்கி கொள்ளவும்.
- அதிமதுரத்தை இடித்து இளம் வறுவலாக வறுத்து ஆறியதும் நன்கு இடித்து சலித்து பொடியாக்கி கொள்ளவும்.
- சீரகத்தை தண்ணீரில் கழுவி நிழலில் உலர்த்தி இதையும் இளம் வறுவலாக வறுத்து ஆறியதும் நன்கு இடித்து சலித்து கொள்ளவும்.
- கோஷ்டத்தை எடுத்து ஒன்றிரண்டாக உடைத்து போட்டு பசும்பால் ஊற்றி 1 மணி நேரம் ஊற வைத்து எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து பொடியாக்கி கொள்ளவும்.
- அரைத்த துளசிகளையும், சலித்து வைத்த அனைத்து பொடிகளையும் ஒவ்வொன்றாக போட்டு வெந்நீரை சிறுக சிறுக விட்டு நன்கு அரைக்கவும். பிறகு அரைத்ததை உருண்டைகளாக உருட்டி நிழலில் வைத்து நன்றாக காயும் வரை உலர்த்தி பத்திரப்படுத்தவும்.
குறிப்பு:
- குளிர்ந்த பானங்கள், தயிர், இளநீர்,குளிர்ந்த தண்ணீர் குளியல் ஆகியவற்றை தவிர்க்கவும்.
No comments:
Post a Comment