அறிகுறிகள்:
- சளிக்கட்டு.
- மிளகு = 80 கிராம்
- அதிமதுரம் = 10 கிராம்
- திப்பிலி = 10 கிராம்
- சுக்கு = 20 கிராம்
- எலுமிச்சை பழச்சாறு
- பசும்பால்
- நெய்.
- குறிப்பிட்டுள்ள அளவுக்கு கூடுதலாக மிளகை எடுத்து தோலை நீக்கி கொள்ளவும். ஒரு மண் பாத்திரத்தில் போடவும். அதனுடன் 5 கிராம் ஓமத்தை போட்டு இளம் வறுவலாக வறுத்து எடுத்து ஓமத்தை மட்டும் புடைத்து நீக்கி விடவும்.
- அதிமதுரத்தை நனறாக தட்டி ஒரு மண் பாத்திரத்தில் போட்டு 100 மி.லி பசும்பாலை ஊற்றி பால் சுண்டும் அளவுக்கு எரித்து அதிமதுரத்தை நிழலில் உலர்த்தி கொள்ளவும்.
- சுக்கை தோல் நீக்கி குறிப்பிட்டுள்ள அளவு எடுத்து கொள்ளவும்.
- திப்பிலியை மண் பாத்திரத்தில் போட்டு 50 மி.லி எலுமிச்சை பழச்சாற்றை ஊற்றி சாறு சுண்டும் அளவுக்கு எரித்து சுண்டியதும். 50 மி.லி நெய்யை ஊற்றி திப்பிலியை வறுத்து எடுத்து நெய்யை நீக்கி கொள்ளவும்.
உபயோகிக்கும் முறை:
- இந்த சூரணத்தை காலை உணவுக்கு 1 மணி நேரத்திற்கு முன் 1 தேக்கரண்டி அளவு சாப்பிட்டு சிறிது வெந்நீர் குடிக்கவும்.
.
குறிப்பு:
- இந்த சூரணம் முடியும் வரை தயிர், இளநீர், பழஞ்சோறு, குளிர்ந்த பானங்கள், இறைச்சி உணவுகள், ஆகியவற்றை தவிர்க்கவும்.
No comments:
Post a Comment