நெல்லிக்காயை சாறு எடுத்து அதில் உப்பு சேர்த்து காயவைத்து அதில் தேங்காய் எண்ணெயை சேர்த்து கொதிக்க வைத்து ஆவி பிடிக்க தலைவலி குறையும்.
அறிகுறிகள்:
- தலைவலி.
- மூக்கடைப்பு.
- நெல்லிக்காய்
- உப்பு
- தேங்காய் எண்ணைய்
நெல்லிக்காயை அரை லிட்டர் சாறு எடுத்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து 3 நாள் வெயிலில் காயவைத்து பின் தேங்காய் எண்ணெயை சேர்த்து கொதிக்க வைத்து ஆவி பிடிக்க தலைவலி குறையும்.
No comments:
Post a Comment