மிளகாய் , மிளகு, செம்மண் எடுத்துத் தண்ணீர் விட்டு அரைத்துக் கொதிக்க வைத்து இளஞ் சூடாகப் பற்றுப் போட தலைவலி குறையும்.
அறிகுறிகள் :
- தலைவலி.
- மிளகாய்
- மிளகு
- செம்மண்
மிளகாய் , மிளகு, செம்மண் முன்றையும் சம அளவு எடுத்துத் தண்ணீர் விட்டு மைப்போல அரைத்துக் கொதிக்க வைத்து இளஞ் சூடாகப் பற்றுப் போட தலைவலி குறையும்.
No comments:
Post a Comment