கண் பார்வை தெளிவடைய- கீழாநெல்லி இலை. மூக்கிரட்டை இலை. பொன்னாங்கண்ணி இலை
அறிகுறிகள்:
மங்கலான பார்வை.
தேவையான பொருள்கள்:
கீழாநெல்லி இலை.
மூக்கிரட்டை இலை.
பொன்னாங்கண்ணி இலை.
மோர்.
செய்முறை:
சம அளவு கீழாநெல்லி இலை, மூக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி இலை ஆகியவற்றை
எடுத்து நன்றாக அரைத்து மோரில் கலக்கி தொடர்ந்து குடித்து வந்தால் கண்
பார்வை தெளிவடையும்.
No comments:
Post a Comment