கண் பார்வை மறைத்தல் குறைய- ஆதண்டை இலை. நல்லெண்ணெய்.
அறிகுறிகள்:
கண்ப்பார்வை மறைத்தல்.
கண்களில் பித்தநீர்.
தேவையானப் பொருள்கள்:
ஆதண்டை இலை.
நல்லெண்ணெய்.
செய்முறை:
ஒருபிடி ஆதண்டை இலையை கால்படி நல்லெண்ணெயில் காய்ச்சி வடித்து தலைக்கு
தேய்த்துக் குளித்து வர கண்களில் பித்தநீர் மற்றும் கண் பார்வை மறைத்தல்
குறையும்.
No comments:
Post a Comment