யாழ் சமையல்

Subscribe:

Monday 25 March 2013

கண்பார்வை அதிகரிக்க- கடுக்காய்த் தோல் நெல்லிக்காய்.

நெல்லிக்காய்
அறிகுறிகள்:
  • கண்பார்வை மங்கலாக காணப்படுதல்.
  • கண் எரிச்சல்.
தேவையான பொருட்கள்:
  1. கடுக்காய்த் தோல்
  2. நெல்லிக்காய்.
செய்முறை:
கடுக்காய்த் தோல், நெல்லிக்காய் இரண்டையும் கொட்டை நீக்கிக் காயவைத்து இடித்து பொடி செய்து தினமும் மூன்று கிராம் வீதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை ஆற்றல் அதிகரிக்கும். கண் குளிர்ச்சி பெறும்.

No comments:

Post a Comment

Flag Counter