அறிகுறிகள்:
- கண்பார்வை மங்கலாக காணப்படுதல்.
- கண் எரிச்சல்.
- கடுக்காய்த் தோல்
- நெல்லிக்காய்.
கடுக்காய்த் தோல், நெல்லிக்காய் இரண்டையும் கொட்டை நீக்கிக் காயவைத்து இடித்து பொடி செய்து தினமும் மூன்று கிராம் வீதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை ஆற்றல் அதிகரிக்கும். கண் குளிர்ச்சி பெறும்.
No comments:
Post a Comment