யாழ் சமையல்

Subscribe:

Thursday 28 March 2013

இரத்தம் வருவது குறைய‌ - உலர்ந்த நெல்லிக்காய்.

நெல்லிக்காய்
அறிகுறிகள்:
  • மூக்கில் இரத்தம் வருதல்.
தேவையான பொருள்கள்:
  1. உலர்ந்த நெல்லிக்காய்.
செய்முறை:
மூக்கிலிலிருந்து இரத்தம் வருபவர்கள் சிறிதளவு உலர்ந்த நெல்லிக்காயை எடுத்து 25 மி.லி நீரில் இரவு முழுவதும் நன்றாக ஊற வைத்து காலையில் எடுத்து துணியில் வடிகட்டி அந்த நீரை குடித்து விட்டு எஞ்சிய நெல்லிக்காயை அரைத்து நெற்றியிலும், கன்னத்திலும் பூசி வந்தால் இரத்தம் வருவது குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter