அறிகுறிகள்:
- மூக்கில் இரத்தம் வருதல்.
- உலர்ந்த நெல்லிக்காய்.
மூக்கிலிலிருந்து இரத்தம் வருபவர்கள் சிறிதளவு உலர்ந்த நெல்லிக்காயை எடுத்து 25 மி.லி நீரில் இரவு முழுவதும் நன்றாக ஊற வைத்து காலையில் எடுத்து துணியில் வடிகட்டி அந்த நீரை குடித்து விட்டு எஞ்சிய நெல்லிக்காயை அரைத்து நெற்றியிலும், கன்னத்திலும் பூசி வந்தால் இரத்தம் வருவது குறையும்.
No comments:
Post a Comment