அறிகுறிகள்:
- சோர்வாக காணபடுதல்.
- இதயம் படப்படப்பு.
- இதயம் பலவீனமாக இருத்தல்.
- நெஞ்சு வலி.
- அத்திப்பழம்.
- பால்.
அத்திப்பழங்களை சுத்தம் செய்து நன்கு வெயிலில் காயவைத்து கல்லுரலில் போட்டு இடித்து வஸ்த்திரகாயம் (துணியில் சலித்தல்) செய்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பாலில் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் இதய பலவீனம் குறையும்.
No comments:
Post a Comment