அறிகுறிகள்:
- கால்விரல் இடுக்கில் புண்கள்.
- சிரங்கு சொறி புண்கள்.
- திரிபலாசூரணம்.
- கருங்காலிக் கட்டை.
- வேப்பிலை.
- எள்.
கால்விவிரல்களுக்கு இடையிலுள்ள புண்ணை திரிபலாசூரணம் 5 கிராம், கருங்காலிக் கட்டை 5 கிராம் போட்டுக் காய்ச்சிய 1 டம்ளர் தண்ணீரால் கழுவி, பஞ்சால் துடைத்துச் சுத்தப்படுத்திய பிறகு, வேப்பிலை, எள்ளு சேர்த்து அரைத்துப் பூசிவர, கால்விரல் இடுக்கில் உள்ள புண் குணமாகும்.
No comments:
Post a Comment