அறிகுறிகள்:
- தலை வலி.
- ஒற்றைத் தலைவலி.
- எட்டி மரத்தின் இளந்தளிர்.
- மிளகு
- வெள்ளைப் பூண்டு
- நல்லெண்ணெய்
எட்டி மரத்தின் இளந்தளிரை ஒரு கைபிடியளவு எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் 10 கிராம் மிளகு 10 கிராம் வெள்ளைப் பூண்டு அரைத்து போட்டு 500 லி நல்லெண்ணெய் விட்டு சிவந்து வாசனை வரும் வரை காய்ச்சி ஆறிய பின் தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து சீயக்காய் சேர்த்து குளித்தால் ஒற்றைத் தலைவலி குறையும்.
No comments:
Post a Comment