யாழ் சமையல்

Subscribe:
Showing posts with label கண் பார்வை. Show all posts
Showing posts with label கண் பார்வை. Show all posts

Wednesday, 27 March 2013

பார்வை நன்றாக இருக்க - அகத்திக் கீரை.

அகத்திக் கீரை 
அறிகுறிகள்:
  1. ம‌ங்கலானாப் பார்வை.
  2. நிறக்குருடு.
தேவையான பொருட்கள்:
  1. அகத்திக் கீரை.
செய்முறை:
அகத்திக் கீரையை மதிய உணவுடன் சேர்த்துக் கொள்ளவும்.

கண் பார்வை - எலுமிச்சம்பழம்.

எலுமிச்சம்பழம்
அறிகுறிகள்:
  1. ம‌ங்கலானாப்  பார்வை.
தேவையான பொருட்கள்:
  1. எலுமிச்சம்பழம்.
செய்முறை:
எலுமிச்சம்பழத்தை உணவுடன் சேர்த்துக் கொள்ளவும்.

கண் பார்வை நன்றாக இருக்க - சுரைக்காய் .

சுரைக்காய்
அறிகுறிகள்:
  1. ம‌ங்கலானாப்  பார்வை.
தேவையான பொருட்கள்:
  1. சுரைக்காய் .
செய்முறை:
சுரைக்காயை அடிக்கடி உணவுடன் சேர்த்துக் கொள்ளவும்.

கண் நோய் போக - அகத்திக் கீரை.

அகத்திக் கீரை 
அறிகுறிகள்:
  1. கண்ணில் நீர் வடிதல்.
  2. கண் வலி.
  3. கண் பார்வை குறைவு.
தேவையானப் பொருள்கள்:
  1. அகத்திக் கீரை.
செய்முறை:
அகத்திக் கீரை சூப் செய்து அடிக்கடிசாப்பிட்டு வந்தால் கண்நோய் குணமாகும்.

கண்நோய் குணமாக - அன்னாசிப் பழம்.

அன்னாசிப் பழம் 
அறிகுறிகள்:
  1. கண் வீங்குதல்.
  2. கண் எரிச்சல்.
  3. கண் வலி.
தேவையானப் பொருள்கள்:
  1. அன்னாசிப் பழம்.
செய்முறை:
கண்களில் எந்த நோய் தென்பட்டாலும் அன்னாசிப் பழம் அடிக்கடிசாப்பிட்டு வந்தால்  குணமாகும்.

கண்கள் குளிர்ச்சி பெற - கொத்தமல்லி இலை.

கொத்தமல்லி இலை
அறிகுறிகள்:
  1. கண் எரிச்சல்.
  2. கண்ணில் நீர் வடிதல்.
தேவையான பொருட்கள்:
  1. கொத்தமல்லி இலை.
செய்முறை:
கொத்தமல்லி இலையை மைய அரைத்து அதை வாயில் போட்டு தண்ணீர் குடித்தால் கண்கள் குளிர்ச்சி பெறும்.

கண்பார்வை தெளிவாக - அரைக்கீரை.

அரைக்கீரை
அறிகுறிகள்:
  1. கண் மங்கலாக இருத்தல்.
தேவையானப் பொருட்கள்:
  1. அரைக்கீரை.
செய்முறை:
அரைக்கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை தெளிவாகும்.

கண்பார்வை அதிகரிக்க - க‌டுக்காய் பொடி. நெல்லிக்காய்பொடி. தான்றிக்காய் பொடி.

தான்றிக்காய்
அறிகுறிகள்:
  1. ம‌ங்கலானாப்  பார்வை.
தேவையான பொருட்கள்:
  1. க‌டுக்காய் பொடி.
  2. நெல்லிக்காய்பொடி.
  3. தான்றிக்காய் பொடி.
  4. தேன்.
செய்முறை:
க‌டுக்காய்பொடி, நெல்லிக்காய்பொடி, தான்றிக்காய் பொடி ஆகிய‌வ‌ற்றை சம அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வர கண்பார்வை அதிகரிக்கும்.

கண் பார்வை தெளிவாக- பொன்னாங்கண்ணிகீரை.

பொன்னாங்கண்ணிக் கீரை
அறிகுறிகள்:
  1. ம‌ங்கலான  பார்வை.
தேவையான பொருட்கள்:
  1. பொன்னாங்கண்ணிகீரை.
செய்முறை:
பொன்னாங்கண்ணிக் கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவாகும்.

தெளிவான கண் பார்வைக்கு- தூதுவளைகாய்.

தூதுவளை
அறிகுறிகள்:
  1. ம‌ங்கலானாப்  பார்வை.
தேவையான பொருட்கள்:
  1. தூதுவளைகாய்.
செய்முறை:
தூதுவளையின் காயை ஊறுகாய் செய்து சாப்பிட தெளிவான பார்வை கிடைக்கும்.

கண்பார்வை அதிகரிக்க - தான்றிக்காய். தேன்.

தேன்
அறிகுறிகள்:
  1. கண் மங்கலாக இருத்தல்.
தேவையானப் பொருட்கள்:
  1. தான்றிக்காய்.
  2. தேன்.
செய்முறை:
தான்றிக்காய் தோலை உரித்துப் பொடி செய்து சிறிதளவு தேனில் குழைத்துக் காலையில் சாப்பிட்டுவர கண்பார்வை அதிகரிக்கும்.

கண் பார்வை தெளிவடைய - கரிசலாங்கண்ணி. பாசி பருப்பு.

கரிசலாங்கண்ணி
அறிகுறிகள் :
  1. கண் எரிச்சல்.
  2. க‌ண் பார்வை ம‌ங்க‌ல்.
தேவையான பொருட்கள் :
  1. கரிசலாங்கண்ணி.
  2. பாசி பருப்பு.
செய்முறை :
கரிசலாங்கண்ணி இலை சாறு எடுத்து அதனுடன் பாசி பருப்பு சேர்த்து வேகவைத்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவடையும்

கண் சிவப்பு மறைய - ஆடாதோடை. கடுக்காய் நெல்லிக்காய்.

கடுக்காய்
அறிகுறிகள்:
  1. கண் வலி.
  2. கண் சிவப்பு.
தேவையானப் பொருட்கள்:
  1. ஆடாதோடை.
  2. கடுக்காய்
  3. நெல்லிக்காய்.
செய்முறை:
ஆடாதோடா விதை, கடுக்காய், நெல்லிக்காய் விதை சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால் கண் சிவப்பு மறையும்.

கண் பார்வை தெளிவடைய - பாதாம் பருப்பு.

பாதாம் பருப்பு
அறிகுறிகள்:
  1. கண் பார்வை மங்கல்.
தேவையான பொருட்கள்:
  1. பாதாம் பருப்பு.
செய்முறை:
பாதாம் பருப்பை வறுத்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவடையும்.

கண் பார்வை தெளிவடைய

விளக்கெண்ணெய் 

அறிகுறிகள்:
  1. ம‌ங்கலானப்  பார்வை.
தேவையானப் பொருட்கள்:
  1. விளக்கெண்ணெய்.
செய்முறை:
இரவில் படுக்கும் முன் கண்களை சுற்றியும், உள்ளங்கால்களிலும் விளக்கெண்ணெயை   தடவிவந்தால், உடல்சூடு தணிந்து கண் பார்வை தெளிவாகவும், பிராகாசமாகவும் தெரியும்.

க‌ண் பார்வை தெளிவ‌டைய- கொத்த‌ம‌ல்லி இலை. துவ‌ர‌ம் ப‌ருப்பு.

துவ‌ர‌ம் ப‌ருப்பு 
அறிகுறிகள்:
  1. ம‌ங்கலானாப் பார்வை.
  2. நிறக்குருடு.
தேவையான பொருட்கள்:
  1. கொத்த‌ம‌ல்லி இலை.
  2. துவ‌ர‌ம் ப‌ருப்பு.
செய்முறை:
கொத்த‌ம‌ல்லி இலையை, ஆய்ந்து அத‌னுட‌ன் அதே அள‌வு துவ‌ர‌ம் ப‌ருப்பு சேர்த்து சமைத்து 40 நாட்கள் சாப்பிட்டுவ‌ர‌ க‌ண் பார்வை தெளிவ‌டையும்.

கண்பார்வை பாதிப்பு குறைய - வல்லாரை இலை. பால்.

வல்லாரை
அறிகுறிகள்:
  1. மாலைக்கண்.
  2. தெளிவற்ற கண்பார்வை.
தேவையானப் பொருள்கள்:
  1. வல்லாரை இலை.
  2. பால்.
செய்முறை:
வல்லாரை இலைகளை நன்கு அரைத்துப் பாலில் கலந்து அருந்தி வந்தால் கண்பார்வை பாதிப்பு குறையும்.
குறிப்பு:
  • மாலைக்கண் நோயால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.

Monday, 25 March 2013

கண் பார்வை தெளிவடைய - கொத்தமல்லி. துவரம் பருப்பு.

கொத்தமல்லிக் கீரை
அறிகுறிகள்:
  1. கண் பார்வை.
தேவையானப் பொருட்கள்:
  1. கொத்தமல்லி.
  2. துவரம் பருப்பு.
செய்முறை:
கொத்தமல்லிக் கீரை,  அதே அளவு துவரம் பருப்பு இவைகளை  நன்றாக வேக வைத்து ஒரு 40 நாட்கள் சாப்பிட்டுவர  கண் பார்வை தெளிவடையும்.

பார்வைக் கோளாறுகள் குறைய - பொன்னாங்கண்ணி கீரை. நல்லெண்ணெய். கீழாநெல்லி.

பொன்னாங்கண்ணி
அறிகுறிகள்:
  • தெளிவற்ற பார்வை.
  • கண் எரிச்சல்.
  • கண் வலி.
தேவையான பொருள்கள்:
அறிகுறிகள்:
  • தெளிவற்ற பார்வை.
  • கண் எரிச்சல்.
  • கண் வலி.
தேவையான பொருள்கள்:
  1. பொன்னாங்கண்ணி கீரை.
  2. நல்லெண்ணெய்.
  3. கீழாநெல்லி.
செய்முறை:
பொன்னாங்கண்ணி கீரை மற்றும் கீழாநெல்லி இலைகளை எடுத்து ஒரு லிட்டர் நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் தலைச் சூடு தணிந்து,பார்வைக் கோளாறுகள் குறையும்.
செய்முறை:
பொன்னாங்கண்ணி கீரை மற்றும் கீழாநெல்லி இலைகளை எடுத்து ஒரு லிட்டர் நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் தலைச் சூடு தணிந்து,பார்வைக் கோளாறுகள் குறையும்.

தெளிவான கண் பார்வைக்கு - வாகை இலை.

வாகை இலை
அறிகுறிகள்:
  • கண் பார்வை தெளிவின்மை.
தேவையானப் பொருள்கள்:
  1. வாகை இலை.
செய்முறை:
வாகை  இலைகளை அரைத்து கண்களை மூடிக் கொண்டு கண் இமைகள் மேல் தொடர்ந்து கட்டி வந்தால் கண் பார்வை தெளிவாகும்.
Flag Counter