அறிகுறிகள்:
- தீராத தலைவலி.
- கண் எரிச்சல்
- ஒற்றை தலைவலி
- மஞ்சள் சாமந்தி பூ
- தேங்காய் எண்ணெய்
- காய்ந்த மஞ்சள் சாமந்தி பூவை எடுக்கவும்.
- 3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் எடுக்கவும்.
- மஞ்சள் சாமந்தி பூவை தேங்காய் எண்ணெயுடன் சேர்க்கவும்.
- பின்பு அதை வடிகட்டவும், வடிக்கட்டின சாரை.
- 3 நாட்களுக்கு பிறகு தலையில் தடவி வந்தால் மூளை மற்றும் தலை குளிர்ச்சி பெறும்.
No comments:
Post a Comment