அறிகுறிகள்:
- ஜலதோஷம்.
- மூக்கடைப்பு.
- உத்தாமணி
- தூதுவளை
- துளசி
- கற்பூரவல்லி
- வெற்றிலை
உத்தாமணி இலைச்சாறு 5 மில்லி, தூதுவளைச் சாறு 5 மில்லி, துளசிச் சாறு 5 மில்லி கற்பூர வள்ளி இலைச்சாறு 5 மில்லி வெற்றிலை ச்சாறு 5 மில்லி எடுத்து நன்கு கொதிக்க வைத்து தினம் இருவேளை என மூன்று நாட்கள் அருந்தி வந்தால் ஜலதோஷம், மூக்கடைப்பு குறையும்.
No comments:
Post a Comment