யாழ் சமையல்

Subscribe:

Thursday 14 February 2013

ஜலதோஷம், மூக்கடைப்பு குறைய- உத்தாம‌ணி, துளசி , கற்பூர வள்ளி

கற்பூர வள்ளி
அறிகுறிகள்:
  • ஜலதோஷம்.
  • மூக்கடைப்பு.
தேவையான பொருட்கள்:
  1. உத்தாமணி
  2. தூதுவளை
  3. துளசி
  4. கற்பூரவல்லி
  5. வெற்றிலை
செய்முறை



உத்தாமணி இலைச்சாறு 5 மில்லி, தூதுவளைச் சாறு 5 மில்லி, துளசிச் சாறு 5 மில்லி கற்பூர வள்ளி இலைச்சாறு 5 மில்லி வெற்றிலை ச்சாறு 5  மில்லி எடுத்து நன்கு கொதிக்க வைத்து தினம் இருவேளை என மூன்று நாட்கள் அருந்தி வந்தால் ஜலதோஷம், மூக்கடைப்பு குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter