யாழ் சமையல்

Subscribe:

Saturday 16 February 2013

கண் குளிர்ச்சி பெற- புளிய இலை , நல்லெண்ணெய்

புளிய இலைவெங்காயச்சாறு
அறிகுறிகள்:
  • கண் எரிச்சல்.
  • கண் வலி.
தேவையான பொருட்கள்:
  1. நல்லெண்ணெய்
  2. வெங்காயச்சாறு
  3. புளிய இலைச்சாறு
செய்முறை:

வெங்காயம், புளிய இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் நல்லெண்ணெய் கலந்து தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் கண் குளிர்ச்சியடையும்.

No comments:

Post a Comment

Flag Counter