அத்தி இலைகளை அரைத்து காய வைத்து நல்லெண்ணெயில் காய்ச்சி தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலை வலி குறை யும்.
அறிகுறிகள்:
- தலை வலி
- அத்தி இலை
- நல்லெண்ணெய்
துளிர் இலைகளை அரைத்து உருட்டிக் காய வைக்கவும்.பின்பு அரை லிட்டர் நல்லெண்ணெயில் அந்த உருண்டையைப் போட்டு காய்ச்சி வைத்துக் கொள்ளவும்.வாரம் இருமுறை இந்த எண்ணெயைத் தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் நல்ல தூக்கம் வரும்.தலை வலி குறையும்.
No comments:
Post a Comment