ஆடாதோடை இலை, வேர்ப்பட்டை, கண்டங் கத்திரி, இவற்றை பொடியாக்கி கஷாயம் செய்து பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வந்தால் தலைவலி, குறையும்.
அறிகுகள்:
- மண்டைக்குத்து.
- தலைவலி.
- ஆடாதோடை
- கண்டங்கத்திரி
- பனங்கற்கண்டு
ஆடாதோடை இலை, வேர்ப்பட்டை, கண்டங் கத்திரி, இவற்றை காயவைத்து இடித்து பொடியாக்கி கஷாயம் செய்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வந்தால் தலைவலி, தொண்டைவலி, வறட்டு இருமல் போன்றவை குறையும்.
No comments:
Post a Comment