அறிகுறிகள்:
- சளி.
- மூக்கடைப்பு.
- நல்லெண்ணெய்
- பசும்பால்
- இளநீர்
- கற்றாழை
- முசுமுசுக்கை.
- கற்பூரவல்லி
- எலுமிச்சைப் பழம்
- நாயுருவி
- சந்தனம்
- விலாமிச்சம் வேர்.
- வெட்டி வேர்.
- ஏலம்
- ஓமம்
- சுரத்தை.
- தேவதாரம்.
- மஞ்சள்
- கிளியூரம் பட்டை.
- தான்றிக்காய்
- சண்பகப் பூ.
- சிறுநாகப் பூ
- கஸ்தூரி மஞ்சள்
- மர மஞ்சள்.
- விழலரிசி.
- சிறு தேக்கு.
- வாழுவையரிசி.
நல்லெண்ணெய், பசும்பால், இளநீர், கற்றாழை, முசுமுசுக்கை, கற்பூரவல்லி, எலுமிச்சைப் பழம் இவற்றின் சாறு வகைக்கு 1 படி ஒன்றாய்க் கலந்து அதில் நாயுருவி, சந்தனம், விலாமிச்சம் வேர், வெட்டி வேர், ஏலம், ஓமம், சுரத்தை, தேவதாரம், மஞ்சள், கிளியூரம் பட்டை, தான்றிக்காய், சன்பகப் பூ, சிறுநாகப் பூ, கஸ்தூரி மஞ்சள், மர மஞ்சள், விழலரிசி, சிறு தேக்கு, வாழுவையரிசி வகைக்கு 5 வராகன் எடை அரைத்துப் போட்டு காய்ச்சி வடித்து தலைமுழுகி வரத் தீரும்.
No comments:
Post a Comment