அறிகுறிகள்:
- மூக்கிலிருந்து நீர் வருதல்.
- தொடர்ந்து தும்மல் ஏற்படுதல்.
- மூக்கில் சளி பிடித்தல்.
- ரோஜா இதழ்கள்
- காட்டுச் சீரகம்
ரோஜா இதழ்களை சிறிதளவு எடுத்துக் கொள்ளவேண்டும். அதே அளவு காட்டுச் சீரகத்தையும் எடுத்துக் கொள்ளவேண்டும். இரண்டையும் அம்மியில் வைத்து நன்றாக அரைத்து ஒரு மெல்லிய துணியில் கனமாகத் தடவி அதை தொடர்ந்து முகர்ந்து பார்த்து வந்தால் ஜலதோஷம் குறையும.
No comments:
Post a Comment